529
மதுரை கட்ராபாளையத்தில் உள்ள விசாகா பெண்கள் தங்கும் விடுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர். விடுதியில் இருந்த பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இத...

435
கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறையையும் இணைக்கும் விதமாக அமைக்கப்பட்டு வரும் கண்ணாடி கூண்டு பாலத்தின் பணிகளை அமைச்சர்எள் எ.வ.வேலு மனோ தங்கராஜ் பார...

590
பிரான்சில் மத்திய தரைக்கடல் பகுதியில் தண்ணீருக்கடியில் கண்டுபிடிக்கப்பட்ட குகைப்பாலம், 6,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். கடந்த 2000ம் ஆண்டு பிரான்சி...

366
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணிமுக்தா நதி அருகே அமைக்கப்பட்டிருந்த தடுப்புச்சுவர், 2 நாட்களாக பெய்த லேசான மழைக்கே இடிந்து விழுந்தது. கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை 4 வழிச்சாலை விரிவாக்கப் பணிகள் 126 கோட...

301
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தேவூர் கிராமத்திலுள்ள சரபங்கா தடுப்பணையையொட்டி பாலம் அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ச...

382
மயிலாடுதுறை அருகே, சாலையின்குறுக்கே பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில், பைக்குடன்தவறி விழுந்த வாலிபர், கட்டுமானக் கம்பிகளில் சிக்கி உயிரிழந்தார். மயிலாடுதுறை - திருவாரூர் நெடுஞ்சாலையில், எ...

503
இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் 2026-ல் இரண்டடுக்கு மெட்ரோ ரயில் பாலம் சென்னையில் அமைய உள்ளது. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் 116 கிலோ மீட்டர் தொலைவுக்கு செயல்படுத்தப்...



BIG STORY